மனமே.. மௌனமே.

கோபத்தை மட்டும் வேகமாய்
வெளிப்படுத்தும் மனம்..

அன்பையையும் , நன்றியையும்
அதே வேகத்தில் வெளிப்படுத்துவதில்லை..

Comments