Posts

அழுகை எப்படி வாழ்வோம் என முதலாய் , எப்படி வாழ்ந்தோம் என கடைசியாய் .

மனமே.. மௌனமே.

கோபத்தை மட்டும் வேகமாய் வெளிப்படுத்தும் மனம்.. அன்பையையும் , நன்றியையும் அதே வேகத்தில் வெளிப்படுத்துவதில்லை..

ம(வெ)றுக்காதே

சுவாசிக்க தெரிந்த நாம் நேசிக்க மறுக்க கூடாது! நேசிக்க தெரிந்த நாம் யாரையும் வெறுக்க கூடாது!

முதன் முதலாய்..

என் முதல் தோழமை, என் முதல் ஸ்பரிசம் , என் முதல் தேடல் , என் முதல் தீண்டல், என் முதல் காதல் என் முதல் முத்தம் என் முதல் மழலை என் முதல் மனைவி., . ஆம், அதிலும் நீயே.! .என் முதல் வலிமையான பிரிவு.

மறவேன்!

என் வசந்த காலத்தையும், என் வாழ்ந்த காலத்தையும், என்னை வருந்திய காலத்தையும். என்றும் மறவேன் ( ப)சுங்கிளியே.

உன்(என்) நினைவுகள்.

வார்த்தையால் உன்னை நினைவுபடுத்துவே இந்த கவிதைகள்.. பதறாதே இ(உ)ன் நினைவுகள் என்றும் நெஞ்சசுக்குள்ளே

பு(ரி)தல்

வலிமை வாழ்வற்றுப் போவதால் அந்த புரிதலில் இல்லை பிரிவின் யதார்த்தம்., .. பிரிவே சுகமா.?..